Tag: சினோபார்ம் தடுப்பூசி

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம்!

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா ...

Read moreDetails

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நன்னொடையாக கிடைக்கவுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று ...

Read moreDetails

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் இரண்டு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று ...

Read moreDetails

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன

சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 20 இலட்சம் டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதற்படி, குறித்த தடுப்பூசிகள் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு!

சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வது குறித்த முழு விபரம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசியைப் பெறுவதற்கான இடம், ...

Read moreDetails

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க ...

Read moreDetails

நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சீன தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 57 ஆயிரத்து 706 பேருக்கு சீனாவின்  சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்து ...

Read moreDetails

யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 ...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8 முதல் வழங்கப்படும்

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் நான்கு ...

Read moreDetails

யாழில் முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist