• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்-  இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

Litharsan by Litharsan
2021/05/31
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
86 1
A A
0
3.3k
SHARES
85.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தடுப்பூசித் திட்டம், மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் உள்ள 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, நேற்று 11 சுகாதாரப் பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு என 11 பிரிவுகளில் நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்றைய நாளில் பெயரிடப்பட்டவர்களில் 52 வீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று 10ஆயிரத்து 52 பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டபோதும் ஆறாயிரத்து 72 பேர் மாத்திரமே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.

இதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட 29 கிராம அலுவலகர் பிரிவுகளில் 17 நிலையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

Related

Tags: Corona VaccineJaffnaகொரோனா தடுப்பூசிசினோபார்ம் தடுப்பூசியாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

Next Post

இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!
இலங்கை

யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

2025-07-29
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!
BREAKING

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2025-07-29
இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!
இந்தியா

இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

2025-07-29
மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!
இலங்கை

மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

2025-07-29
பிடியாணை உத்தரவு; நாடு திரும்பிய நாமல்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2025-07-29
பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்!
இலங்கை

பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்!

2025-07-29
Next Post
இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தோல்வி??

வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தோல்வி??

பயணத்தடை சட்டரீதியானதல்ல என்கின்றார் சுமந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

2025-07-08
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

0
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0
இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

0
மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

0
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

2025-07-29
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2025-07-29
இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

2025-07-29
மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

2025-07-29
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

2025-07-29

Recent News

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

2025-07-29
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2025-07-29
இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

2025-07-29
மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

2025-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.