முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலியாக, அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தைகளை சீனா இரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை ...
Read moreDetailsதாய்வான் தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி, போர் பயிற்சி மேற்கொண்டுவரும் சீனா, தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ...
Read moreDetailsசீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசியை வரவேற்றுள்ள தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை ...
Read moreDetailsஅமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சிகளுக்குத் தயாராகி வருகிறது. ...
Read moreDetailsஅரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ...
Read moreDetailsசீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவிப் பொதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன இவ்வாறு ...
Read moreDetailsஇலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 ...
Read moreDetailsபீஜிங்கின் விண்வெளித்திட்டமானது 'ஒரு இராணுவ விண்வெளித் திட்டம்' என அமெரிக்க விண்வெளி முகவரகத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதைத் தொடர்ந்து, சீனா கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீன ...
Read moreDetailsஉயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில் ...
Read moreDetailsசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கரைப் பாராட்டியுள்ளார். பீஜிங்கிற்கான இந்தியாவின் புதிய தூதுவர் பிரதீப் குமார் ராவத் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.