Tag: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்திற்குள் பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) குற்றவியல் விசாரணை திணைக்கள ...

Read moreDetails

இலங்கைக்கு உதவுகின்றது பிரித்தானியா?

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான பிரித்தானியாவின் திட்டம் குறித்து அந்நாட்டு பிரதமர் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, பிரித்தானியாவின் குறித்த திட்டம் காரணமாக இலங்கைக்கு பெரும் நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ...

Read moreDetails

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் நாளைய தினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்ட சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன் ...

Read moreDetails

கோட்டா நாடு திரும்புவது குறித்து தெரியாது – ரணில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் ...

Read moreDetails

ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றார் சஜித்

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

பாதுகாப்புச் செயலாளராக கமல் குணரத்ன மீண்டும் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read moreDetails

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம்(21) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த சந்திப்பு ...

Read moreDetails

புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம்!

புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) ...

Read moreDetails

போராட்டக்காரர்களுக்கு கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்தார் ஜனாதிபதி!

போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ...

Read moreDetails
Page 5 of 5 1 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist