Tag: ஜெய்சங்கர்
-
மனித உரிமைகள் தொடா்பான பிரச்சினைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 46-ஆவது உயா்நிலைக் கூட்டம் ஜென... More
-
ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு 2 இலட்சம் கொரோனா தடுப்பூசியை பரிசாக வழங்குவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் காணொலி மூலம் உரையாற்றிய அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரி... More
-
மியான்மா் அரசியல் சூழல் தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்... More
-
லடாக் எல்லைகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் விவகாரம் சிக்கலாக உள்ள போதும் சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பதற்றமான இச்சூழலை தணிக்க இருதரப்பு இராணுவ கட்டளை தளபதிகளுக்கு மத... More
-
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் ... More
-
எல்லையில் அமைதியை பராமரிப்பதுதான் மற்ற துறைகளில் நல்லுறவுக்கான அடிப்படை ஆகும். எனவே எல்லையில் அமைதி சீர்குலைந்தால் அது மற்றவற்றிலும் எதிரொலிக்கும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய – சீன உறவு தொடர்பான இணையவழி ... More
-
தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவை பேணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் 13ஆவத... More
-
இலங்கைக்கு கூடிய விரைவில் தடுப்பூசியை வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, கொவிட் வைரஸ் பரவலினால் பிராந்தி... More
-
சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது கடினம் என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட... More
-
சில நாடுகளின் இலாபத்திற்காக உலகம் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாதென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து, பன்னாட்டு இணைய கருத்தரங்கில் ‘காணொளி கான்ப... More
மனித உரிமைகள் தொடா்பான பிரச்சினைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் – ஜெய்சங்கர்
In இந்தியா February 24, 2021 5:25 am GMT 0 Comments 132 Views
ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு 2 இலட்சம் கொரோனா தடுப்பூசி – ஜெய்சங்கர் தெரிவிப்பு!
In இந்தியா February 18, 2021 9:42 am GMT 0 Comments 185 Views
மியன்மார் அரசியல் சூழல் இந்தியாவின் வளர்ச்சி பணிகளில் தாக்கம் செலுத்தாது – ஜெய்சங்கர்
In இந்தியா February 16, 2021 3:55 am GMT 0 Comments 104 Views
சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் – அமைச்சர் ஜெய்சங்கர்
In இந்தியா February 7, 2021 3:38 am GMT 0 Comments 246 Views
மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை – ஜெய்சங்கர்
In இந்தியா February 3, 2021 7:54 am GMT 0 Comments 307 Views
ஏனைய துறைகளின் நல்லுறவுக்கும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் – ஜெய்சங்கர்
In இந்தியா January 29, 2021 6:57 am GMT 0 Comments 408 Views
தமிழ் மக்களின் அபிலாசைகள் பேணப்படுவதை இலங்கையிடம் வலியுறுத்தினேன்- ஜெய்சங்கர்
In ஆசிரியர் தெரிவு January 12, 2021 11:24 am GMT 0 Comments 671 Views
தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெய்சங்கரிடம் ரணில் கோரிக்கை
In இலங்கை January 7, 2021 2:19 pm GMT 0 Comments 493 Views
சீனாவுடனான உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது கடினம் – ஜெய்சங்கர்
In இந்தியா December 10, 2020 5:05 am GMT 0 Comments 347 Views
சில நாடுகளின் இலாபத்திற்காக உலகம் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது- ஜெய்சங்கர்
In இந்தியா November 21, 2020 7:57 pm GMT 0 Comments 409 Views