முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய திரிபான டெல்டா பிளஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு வித்திடும் என நிபுணர்கள் எச்சரிக்கை ...
Read moreDetailsதமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் ...
Read moreDetailsதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன் ...
Read moreDetailsஇலங்கையிலிருந்து ஆயுததாரிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, தமிழ் நாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து படகு மூலம் ஆயுததாரிகள் ...
Read moreDetailsதமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகளை வழங்குவது குறித்த தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை ...
Read moreDetailsஇந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின் ...
Read moreDetailsதமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி இன்றுமுதல் அரச அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என ...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ...
Read moreDetailsதமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவித்தலின்படி வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் ...
Read moreDetailsதமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.