Tag: தமிழகம்

ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் ...

Read moreDetails

பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்! – ராமதாஸ் அறிவிப்பு!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ...

Read moreDetails

விஜயின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்

அண்மையில்  மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி: மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம்  விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும் ...

Read moreDetails

சென்னைக்கு இன்று 386-வது பிறந்த நாள்!

தமிழக தலைநகர் சென்னை இன்று (ஓகஸ்ட் 22) தனது 386-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1639-ம் ஆண்டு ஓகஸ்ட் 22 அன்று, சென்னப்ப நாயக்கரின் மகன் வெங்கடப்ப ...

Read moreDetails

கீழடி அகழாய்வில் குறைபாடுகள்: மத்திய அரசு விளக்கம்

கீழடி அகழாய்வில் சில குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை அங்கீகரிக்காமல், திருத்தம் ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம் ...

Read moreDetails

5 நாட்களுக்கு பின்னர் கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

5 நாட்களுக்கு பின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட  கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ...

Read moreDetails

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 240 கிலோ கிராம்  நிறை கொண்ட கஞ்சா பொதிகள் பறிமுதல்!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  240 கிலோ கிராம்  நிறை கொண்ட  50 இலட்சம் இந்திய ரூபாய்  பெறுமதியான  கஞ்சாப்  பொதிகளைத் தமிழகப்  பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ...

Read moreDetails

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது!

கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ...

Read moreDetails
Page 1 of 12 1 2 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist