Tag: தமிழகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு ஆரம்பம்

7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும் என ...

Read moreDetails

4  புதிய மாநகராட்சிகள் தமிழகத்தில் – சட்டமூலம் நிறைவேற்றம்

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய  மாவட்டங்களுக்கு தனித்தனியாக புதிய மாநகர சபையை  உருவாக்குவதற்கான சட்டமூலம்  திருத்தங்களுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ...

Read moreDetails

கள்ளச்சாரயம் பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு : விஜய் கண்டனம்

தமிழகம் - கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 ...

Read moreDetails

நாய்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!

தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக  அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 ...

Read moreDetails

தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றமையால் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் ...

Read moreDetails

தமிழகம்- கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பிரதமர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்!

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 4 தென்மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். கர்நாடகத்தில் இருந்து தனது ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுடன் தொடர்புடையவரே தமிழகத்தில் தாக்குதல் நடத்தியர் – விசாரணையில் தகவல்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் ...

Read moreDetails

2 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் ...

Read moreDetails

தமிழகத்தில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறல்!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...

Read moreDetails
Page 2 of 11 1 2 3 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist