Tag: தயாசிறி ஜயசேகர

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மஹிந்த, கோட்டாவுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் – தயாசிறி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் ...

Read moreDetails

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாளை முன்வைக்கப்படுகின்றது?

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றில் நாளை(வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ...

Read moreDetails

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 ...

Read moreDetails

அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் நாமல் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருக்கிறார் – தயாசிறி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ...

Read moreDetails

போராட்டம் முடிந்துவிட்டதாக நினைத்தால் அது முற்றிலும் தவறு – தயாசிறி ஜயசேகர

போராட்டம் முடிந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் அரசியல் அமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் ...

Read moreDetails

அலரிமாளிகை ஆர்ப்பாட்டம் மஹிந்தவின் திட்டமா? – முக்கிய விடயத்தை வெளியிட்டார் தயாசிறி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடவுள்ள உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ...

Read moreDetails

பதவியை இராஜினாமா செய்தார் தயாசிறி ஜயசேகர!

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். அத்தோடு, பதவி விலகல் தொடர்பாக அவர் இரண்டு பக்க கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Read moreDetails

அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகின்றது சு.க – உறுதிப்படுத்தினார் தயாசிறி

தேவையான நேரம் வரும் போது கட்சி மத்திய குழுவின் அனுமதியுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகி வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும், ...

Read moreDetails

பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் – தயாசிறி

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட ...

Read moreDetails

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் – அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist