Tag: தலைமன்னார்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதை குறித்து விவாதம்!

மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, ​​அந்நாட்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள் ...

Read moreDetails

மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேர் கடற்படையினரால் மீட்பு!

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில்   கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும்  எதிர்வரும்   31  திகதி வரை      ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி; மேலும் 07 தமிழக மீனவர்கள் கைது!

தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடக அறிக்கைகளின்படி, ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 17 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ...

Read moreDetails

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

தலைமன்னாரில் 10 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில், ...

Read moreDetails

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையும் இந்திய கடலோர காவல்படையும் இணைந்து குறித்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய தலைமன்னார் ...

Read moreDetails

தலைமன்னாரில் வனவிலங்குகள் திணைக்களத்தின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு

மன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களத்தின்  காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். மன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களம்  இன்றைய தினம்(திங்கட்கிழமை) ...

Read moreDetails

மன்னார் – தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

மன்னார் - தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மாலை கொரோனா தொற்று ...

Read moreDetails

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று தெலுங்குப் பெண் சாதனை- மற்றுமொரு வரலாற்றுப் பதிவு!

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடந்து பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதுடைய சியாமளா ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist