ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!
2026-03-18
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளை முதல் ஒக்டோபர் 11 ...
Read moreDetailsபதவியேற்கவுள்ள ஜன்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று நாட்கள் கழித்து தேர்தலுக்கான திடீர் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை ...
Read moreDetailsநாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் ...
Read moreDetailsகாலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் கட்டுப்பணம் செலுத்தியவர்கள் காலி மாவட்ட செயலகம், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ...
Read moreDetailsதேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பில் 'சுரகிமு தருவன்' தேசிய இயக்கம் ...
Read moreDetails”ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்குவதற்கு ஜக்கிய மக்கள் கூட்டணி முன்னெடுத்துள்ள புதிய பாதையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 ...
Read moreDetailsதேர்தலில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்தித்தே முன்னுரிமை அளிக்க வேண்டும்” என நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ...
Read moreDetailsசெப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள் ஜனாதிபதி தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.