Tag: தொற்று

வேல்ஸில் முகக்கவசம் அணிய வேண்டுமமென்ற கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வருகின்றது!

வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வருகின்றது. ஓமிக்ரோனின் துணை வகையால் ...

Read moreDetails

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ...

Read moreDetails

ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும் ...

Read moreDetails

ஸ்கொட்லாந்து மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கம்!

ஸ்கொட்லாந்து அதன் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. ஆனால் மக்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டும். நாடு இன்று (திங்கட்கிழமை) ...

Read moreDetails

கொவிட் வைரஸ் குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே ...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Read moreDetails

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 42 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை ...

Read moreDetails

போர்த்துக்கலில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை பொதுமுடக்கம் நீடிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக போர்த்துக்கலில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ...

Read moreDetails

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு தடை: குவைத் அரசாங்கம் நடவடிக்கை!

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது. குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist