Tag: நெருக்கடி

அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி – சுயாதீனமாக செயற்பட தயார் என அறிவித்தது வாசுதேவ தரப்பு!

நாடாளுமன்றில் எதிர்வரும் 5ஆம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் ...

Read moreDetails

நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை என்கிறார் சமல் ராஜபக்ஷ!

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ...

Read moreDetails

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு?

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய ...

Read moreDetails

சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள எரிபொருள் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் களத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் கிரிக்இன்போ இணையத்தளமும் இது குறித்து ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகத்திலும் வீழ்ச்சி!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகம் 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண ...

Read moreDetails

புதிய அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் பசில்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung இனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து பேசியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது!

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஷ!

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடியினால் மீண்டும் மூடப்பட்ட மின் உற்பத்தி நிலையம் – மின் தடை குறித்த புதிய அறிவிப்பு!

போதியளவு எரிபொருள் கிடைக்காவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் கையிருப்பு குறைவடைந்ததன் காரணமாக சபுகஸ்கந்த ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist