Tag: பக்கிங்ஹாம் அரண்மனை

மன்னரின் மனைவி கமிலாவுக்கு கொவிட் தொற்று உறுதி: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்!

மன்னரின் மனைவியான கமிலாவுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவர் சளி அறிகுறிகளால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது, மேலும் ஒரு வாரத்திற்கான அவரது ...

Read moreDetails

தென்னாபிரிக்க ஜனாதிபதியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கும் வரவேற்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனது ஆட்சியின் முதல் அரசு முறை பயணமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியை ...

Read moreDetails

அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு மே 8ஆம் திகதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். ...

Read moreDetails

ஐநா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டு முன்னதாக முக்கிய மாநாட்டில் பங்கேற்கும் மன்னர் சார்லஸ்!

ஐநா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டை தவறவிடும் மன்னர் சார்லஸ், அடுத்த வெள்ளிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் முக்கிய மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார். 200 வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் ...

Read moreDetails

புனித பால் கதீட்ரல் ஜூபிலி சேவையில் ராணி கலந்து கொள்ள மாட்டார்: பக்கிங்ஹாம் அரண்மனை!

பக்கிங்ஹாம் அரண்மனையில் நேற்று (வியாழக்கிழமை) அணிவகுப்பைப் பார்க்கும்போது அசௌகரியத்தை அனுபவித்ததால், புனித பால் கதீட்ரலில் இன்று நடைபெறும் ஜூபிலி சேவையில் ராணி கலந்து கொள்ள மாட்டார். பயணம் ...

Read moreDetails

அரச அரண்மனைகளில் நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவு!

கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் ...

Read moreDetails

வேல்ஸ் இளவரசர் சார்லஸூக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறை சோதனைக்குப் பிறகு சுயமாக தனிமைப்படுத்தப்பட்ட வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இரண்டு நாட்களுக்கு முன்பு வின்ட்சரில் ராணியை சந்தித்தார் என்று அரச ...

Read moreDetails

மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வின்ட்சர் கோட்டைக்கு திரும்பினார் ராணி: பக்கிங்ஹாம் அரண்மனை!

ராணி எலிசபெத், ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக ஒருநாள் மருத்துவமனையில் தங்கியதற்கு பிறகு, தற்போது அவர் மீண்டும் வின்ட்சர் கோட்டையில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 95 வயதான ...

Read moreDetails

கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தல்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு, கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல், நேர்மறையை சோதித்த ...

Read moreDetails

ராணி எலிசபெத்- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கிடையில் அடுத்த வாரம் சந்திப்பு!

அடுத்த வாரம் பிரித்தானியாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் முடிவில் ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடனை தனது விண்ட்சர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist