Tag: பாணந்துறை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்!

பாணந்துறை, வந்துரமுல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் அமைந்துள்ள இரவு ஒரு வீட்டிற்கு நேற்று (27) மோட்டார் சைக்கிளில் ...

Read moreDetails

10 வருடங்களின் பின்னர் தேசிய மீன்பிடிப் படகுகளின் கணக்கெடுப்பு நடவடிக்கை ஆரம்பம்!

நாட்டில் சுமார் 10 வருடங்களின் பின்னர் தேசிய மீன்பிடிபடகுக்  கணக்கெடுப்பு நடவடிக்கை   ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாணந்துறை மீன்பிடித்  துறையில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர்  ...

Read moreDetails

பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உறங்கிக் ...

Read moreDetails

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வி!

பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ...

Read moreDetails

பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

பாணந்துறை, வேகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ...

Read moreDetails

பாணந்துறை பகுதியில் துப்பாக்கி சூடு!

பாணந்துறை, மதுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 9மிமீ ...

Read moreDetails

பாணந்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை, ஹிராண பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். ஹிராண பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வில் இன்று ...

Read moreDetails

பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் மாயம்!

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து!

மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை ...

Read moreDetails

கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழிநுட்பக் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist