Tag: பாராளுமன்றம்

இலங்கையில் இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்!

இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10 ஆவது நாடாளுமன்றத்தின் ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற அமர்வானது சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் ...

Read moreDetails

நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு!

நாளைய நாடாளுமன்ற அமர்வினை நாளை (05) இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு தொடர்பான சில முக்கிய அப்டேட்கள்!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் இதுவரை அரங்கேறிய முக்கிய விடயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன: இலங்கைச் சனநாயக ...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நாடாளுமன்றம் இன்று (03) கூடவுள்ளது. நாடாளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி (இன்று) முதல் 06 ஆம் திகதி வரை ...

Read moreDetails

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் ...

Read moreDetails

சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க!

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். ...

Read moreDetails

அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை பிரடகன ...

Read moreDetails

புதிய சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல நியமனம்!

நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala) ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist