ரஷ்யா- பெலராஸ் மீது பிரித்தானியா பொருளாதார வர்த்தக தடை!
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ...
Read moreரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ...
Read moreரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்ட உக்ரைனிய நகரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம், 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள முக்கிய பொருட்களை அனுப்ப உள்ளது. நாட்டின் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ...
Read moreவேல்ஸில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட மக்கள், உக்ரைனிய அகதிகளை தங்க வைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வேல்ஸ் செயலாளர் சைமன் ஹார்ட் தெரிவித்துள்ளார். வியாழன் நிலவரப்படி, உக்ரைனுக்கான வீடுகள் ...
Read moreஉக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நிதி திரட்டும் திட்டத்தின் முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் ...
Read moreஉக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் இப்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு, பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம் என அமெரிக்கா எதிர்வு ...
Read moreபராமரிப்பு நிலையங்களில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில், வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள், பராமரிப்பு ...
Read moreடெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக ...
Read more2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 114 மில்லியன் கொவிட் தடுப்பூசி அளவை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில், பிரித்தானிய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. மொடர்னா தடுப்பூசியின் 60 மில்லியன் கூடுதல் அளவுகள் ...
Read more2015ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கைக்குப் பின்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கு 13.6 பில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ளது. பிரச்சாரக் குழுவான 'பெய்ட் ...
Read moreகொரோனா வைரஸ்க்கு (கொவிட்-19) எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரையை பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மோல்னுபிராவிர் எனப்படும் இந்த மருந்தை மெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. மாத்திரை எவ்வளவு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.