Tag: பொதுமக்கள்
-
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலையுடன் நிறைவடைந்த 24 மண... More
-
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் விசாரணை செய்யும் நடவடிக்கைளுக்கு பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் கண்டனம் வெளியி... More
-
காரைநகர்- பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலக்காடு பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான காணியினை கடற்படையினர் பயன்பாட்டுக்கு சுவீகரிக்க முயற்சிக்கும் செயற்பாட்டுக்கு, அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். 62 குடும்பங்களுக்குச் சொந்தம... More
-
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர... More
-
சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 16-ந் திகதி தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகியது. முதலில் சுகாதார ... More
-
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். கிராமங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு ... More
-
பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம்பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எஜமானர்கள் பொதுமக்கள்தான் என மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் தெரிவித்துள்ளார். புதுவருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (வ... More
-
நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஒரு ... More
-
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு அவற்றைப் பின்பற்றுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன பொதுமக்... More
-
ஆப்கானிய போரின் போது அவுஸ்ரேலிய உயர் பாதுகாப்பு படை வீரர்கள் 39 பேரை சட்டவிரோதமாக கொன்றனர் என்பதற்கு ‘நம்பகமான சான்றுகள்’ உள்ளன என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை (ஏ.டி.எஃப்)... More
விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்து!
In இலங்கை February 25, 2021 9:41 am GMT 0 Comments 198 Views
‘போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீதான நடவடிக்கை ஜனநாயக இடைவெளியை அதிகமாக்கும்’
In இலங்கை February 19, 2021 10:08 am GMT 0 Comments 326 Views
கடற்படையினர் பயன்பாட்டுக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகரில் போராட்டம்
In இலங்கை February 19, 2021 8:05 am GMT 5 Comments 399 Views
10 ஆண்டுகளில் இல்லாத அளவு மியன்மாரில் மாபெரும் போராட்டம்!
In ஆசியா February 8, 2021 11:44 am GMT 0 Comments 365 Views
முன்கள பணியாளர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட திட்டம்!
In இந்தியா February 3, 2021 10:21 am GMT 0 Comments 337 Views
ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பொதுமக்கள் பாதுகாப்புக் குழு – அரசாங்கம் தீர்மானம்!
In இலங்கை February 2, 2021 6:45 am GMT 0 Comments 398 Views
பொதுமக்கள் அரசாங்க ஊழியர்களின் எஜமானர்கள்- மட்டு.மாநகர ஆணையாளர்
In இலங்கை January 2, 2021 8:27 am GMT 0 Comments 476 Views
மோடி ஆட்சியில் இளைஞர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் பாதிப்பு – ராகுல் காந்தி
In இந்தியா December 30, 2020 8:16 am GMT 0 Comments 507 Views
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு!
In இலங்கை December 10, 2020 4:01 am GMT 0 Comments 451 Views
ஆப்கானிய போரின் போது 39பேரை சட்டவிரோதமாக கொன்ற அவுஸ்ரேலிய படை வீரர்கள்: ஆதாரம் சிக்கியது!
In அவுஸ்ரேலியா November 19, 2020 6:29 pm GMT 0 Comments 691 Views