Tag: பொலிஸ்

வவுணதீவில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது பொலிஸ் தாக்குதல்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு ...

Read moreDetails

மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை – வவுனியா பொலிஸில் முறைப்பாடு

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வவுனியா - 1 ஆம் ஒழுங்கை ...

Read moreDetails

ஹிஷாலினியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த ஹிஷாலினியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறுமியின் ...

Read moreDetails

வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் இந்த வேலைத்திட்டம் ...

Read moreDetails

பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் எதிர்வரும் வாரம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளபோதும் ...

Read moreDetails

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையிலும் கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கொழும்பின் பல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாவதை தவிர்க்கும் நோக்கில், கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸாருக்கான அவசர அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று (புதன்கிழமை) ...

Read moreDetails

பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!

பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல், ...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist