Tag: பொலிஸ்

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாகப் பெறக்கூடிய மொபைல் செயலி (App) ஒன்றை இலங்கைப் பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைப் பொலிஸார்  பல்வேறு சேவைகளை மக்களின் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடுகன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிமத்தலாவ – கிராகமவத்த பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காணாமல் போன யுவதியின் கணவர் 2026.03.11 அன்று ...

Read moreDetails

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கியவர் கைது!

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவரைத் தாக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் உள்ள ...

Read moreDetails

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

அம்பலங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத் துப்பாக்கியும் அதற்குரிய 02 தோட்டாக்களுடனும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொட பொலிஸ் நிலைய ...

Read moreDetails

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

மேல் மாகாணத்தில் குற்றத் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், புதிய வாட்ஸ்அப் தகவல் சேவை ஒன்றை இலங்கை பொலிஸ் தொடங்கியுள்ளது. அதன்படி இதற்காக 0777128128 என்ற இலக்கம் ...

Read moreDetails

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிப் பதிவுகள் குறித்து இலங்கை பொலிஸ் ...

Read moreDetails

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 32,000 அதிகாரிகள் தற்போது தேவையான எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் கடமைகளைச் செய்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (24) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் ...

Read moreDetails

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்!

159 ஆவது பொலிஸ் தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (03) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிறப்பு நினைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கான ஆயத்தமாக கொழும்பு ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய சந்தேக நபர் கைது!

கடந்த 26 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist