Tag: பொலிஸ்

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை என்றும் ...

Read moreDetails

பதில் பொலிஸ்மா அதிபரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து NPC அறிக்கை!

பொலிஸ் இடமாற்றங்களில் தலையிடுவது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து தேசிய பொலிஸ் ஆணையம் (NPC) விரிவான அறிக்கையை ...

Read moreDetails

தேயிலை பக்கெட், ஷாம்பு போத்தலை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது!

பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) ...

Read moreDetails

139 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!

பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் (OICs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. இது திணைக்களத்தின் வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய இடமாற்றத்தைக் குறிக்கிறது ...

Read moreDetails

பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இலங்கைக்கு இந்தியா மானியம்!

மானியத்தின் கீழ் இலங்கை பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வாகனங்களை இந்தியா வழங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ...

Read moreDetails

பொலிஸ் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது!

இலங்கை பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து கண்காணிப்பின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ...

Read moreDetails

புதிய பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இந்தியா 300 மில்லியன் ரூபா மானியம்!

இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற வாராந்திர ...

Read moreDetails

தாக்குதல் அச்சுறுத்தல்: கைதான மூவர் தொடர்பான அப்டேட்!

அறுகம்பபை வளைகுடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் திட்டம் தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்களையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க ரிஷி சுனக் பரிஸ் பயணம்!

புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியில் பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பரிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்தாண்டுகளுக்கான முதல் ஆங்கிலேய-பிரெஞ்சு உச்சிமாநாட்டில் மூத்த ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist