கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், நாளை (புதன்கிழமை) முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...
Read moreமட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஆறாம் ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் ...
Read moreமட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நேற்று(புதன்கிழமை) இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆயராக பிரகடனப்படுத்தப்பட்டு ...
Read moreமட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் ...
Read moreமட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 12 ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு, மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.