Tag: மட்டக்களப்பு

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே ...

Read more

மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் ...

Read more

மட்டக்களப்பில் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள விசேட பொலிஸ் குழுக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாட்டினை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கை, விசேட பொலிஸ் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடவடிக்கையினை பொலிஸ் ...

Read more

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ...

Read more

ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வு – 14 பேர் கைது!

மட்டக்களப்பு - ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  8 உழவு இயந்திரங்களும், 6 ...

Read more

மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) ...

Read more

மட்டு.பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், நாளை (புதன்கிழமை) முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை ...

Read more

மட்டக்களப்பில் ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...

Read more

மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையில் 157 பேருக்குக் கொரோனா!

மட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஆறாம் ...

Read more
Page 12 of 14 1 11 12 13 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist