மட்டு வண்ணாத்தி ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற விவசாயி சடலமாக கண்டெடுப்பு!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற விவசாயி, முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ...
Read moreDetails




















