முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மல்லாவியை அடைந்தனர். வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ...
Read moreDetailsமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கோரி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ...
Read moreDetailsமன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை அடையாளந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 'பைசர்' கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார், வங்காலை, தலைமன்னார், பேசாலை, முத்தரிப்புத்துறை மற்றும் மடு ...
Read moreDetailsமாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், ...
Read moreDetailsமன்னார்- இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இந்த விடையம் தொடர்பாக ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் 4ஆவது கொரோனா மரணம் இன்று (புதன்கிழைமை) பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உறுதிபடுத்தியுள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளான ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 400 கொரோனா நோயாளர்கள் அடையாளம் ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.