Tag: மழை

இடியுடன் கூடிய மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ...

Read moreDetails

இன்றும் நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு ...

Read moreDetails

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்ட சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்!

மேல், சபரகமுவ மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ...

Read moreDetails

100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி தொடரும் – மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ...

Read moreDetails

சீரற்ற காலநிலை – மூவர் உயிரிழப்பு: 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 11 மாவட்டங்களில், ...

Read moreDetails

100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் ...

Read moreDetails

அவுஸ்ரேலியா வெள்ளம்: மூன்று மாநிலங்களில் மக்களை வெளியேற உத்தரவு!

மூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக ...

Read moreDetails

19ஆம் திகதி வரை மழை நீடிக்கும் – சில இடங்களில் 200M.M. மழைவீழ்ச்சி பதிவு:பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் ஹெகொடவில் ...

Read moreDetails

100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் – மக்களே அவதானம்!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால், ...

Read moreDetails

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம்காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், வடமேல்,  ...

Read moreDetails
Page 32 of 45 1 31 32 33 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist