முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய் என்பன இன்றைய தினத்திற்கு (புதன்கிழமை) மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ ...
Read moreDetailsமின்சார நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்கள் நேற்றுமுன்தினம் ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபைக்கு ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் ...
Read moreDetailsநாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கீழ்வரும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் அதனை அறிந்துகொள்ள ...
Read moreDetailsதடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார ...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள முறைமை கோளாறுகள் ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நாசமாக்கிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் ...
Read moreDetailsநாட்டின் எந்த பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மின்சார விநியோகத் தடை ஏற்பபடமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால், ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.