Tag: மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின் தடை- கஞ்சன விஜேசேகர

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊழல் ...

Read moreDetails

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. மின்சாரத்துறை நிபுணர்கள் உட்பட பொறுப்பான அமைச்சர் மற்றும் ஆசிய ...

Read moreDetails

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் முன்மொழிவு ஒன்றை வழங்குமாறு கோரிக்கை!

எரிபொருள் விலை குறைப்பின் ஊடாக மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் முன்மொழிவு ஒன்றை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. எரிபொருளின் ...

Read moreDetails

மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் – சம்பிக்க!

புதிய கட்டண முறை அமுல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு தீர்மானம்!

மின்சாரச் சட்டம் 2009 இன் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடைக்கால ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள போதிலும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், ...

Read moreDetails

தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என அறிவிப்பு

தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டாலும் நீண்டகால மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்கப்படும் என ...

Read moreDetails

மூடப்படுகின்றது நுரைச்சோலை மின்நிலையத்தின் ஒரு பகுதி!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும், திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக உரிய பிரிவை ...

Read moreDetails

மின்சாரக் கட்டண திருத்தம் தேவையில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக ...

Read moreDetails

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் செயலிழக்கும் அபாயம்!

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள 15 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist