நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு
2022-05-17
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த வருடத்துக்கான தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 ...
Read moreநீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரியுள்ளார். சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ...
Read moreஅருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான ஒக்டோபர் 5ஆம் நாள் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக ...
Read moreஉங்களுக்காக எந்நாளும் உழைப்போம். ஆகவே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு ...
Read moreபொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார்மயமாக்கும் செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள ...
Read moreதமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். ...
Read moreதமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை முன்னெடுக்கம் தீர்மானித்துள்ளார். இந்த நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, வீடுகளை ...
Read moreமக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் ஏற்புரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு ...
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொள்கின்றார் இவ்வாறு டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கவுள்ளார். ...
Read moreதென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.