Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”முதல்வர் மருந்தகம்” திட்டம் இன்று முதல் ஆரம்பம் – 1000 மருந்தகங்கள் – 3 இலட்சம் மானியம்

சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்று காலை சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வருகை தந்த  முதல் ...

Read moreDetails

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடத் தீர்மானம்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் ...

Read moreDetails

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த வருடத்துக்கான தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 ...

Read moreDetails

நீட் தேர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் முக்கிய கோரிக்கை

நீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரியுள்ளார். சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ...

Read moreDetails

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- முதலமைச்சர்

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான ஒக்டோபர் 5ஆம் நாள் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். ஆகவே  எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு ...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார்மயமாக்கும் செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள ...

Read moreDetails

இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கைத் தமிழ் அகதிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை முன்னெடுக்கம்  தீர்மானித்துள்ளார். இந்த நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அதாவது, வீடுகளை ...

Read moreDetails

மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்

மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் ஏற்புரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist