Tag: யாழ்ப்பாணம்

யாழில் பதற்றம்; இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

யாழில் நேற்று இரவு கைகள் வெட்டப்பட்ட நிலையில்  இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச்  ...

Read more

யாழில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்; வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு

யாழில் வீடொன்றின் மீது  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டொன்றை வீசித்  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ...

Read more

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக்  காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத்  தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி ...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று இடம்பெற்றுவருகின்றது. குறித்த பட்டமளிப்பு விழா நாளையும் , நாளை மறுதினமும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ...

Read more

மாணவியைத் தாக்கியமைக்கு இதுவே காரணம்: நீதிமன்றத்தில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

யாழ். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாகப்  பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் ...

Read more

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் பெண் உயிரிழப்பு

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்  காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச்  சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி ...

Read more

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போராட்டம்!

வட மாகாண "டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள்" வட மாகாண சபை முன்பாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனம் ஆகிய ...

Read more

யாழில் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர்: பதபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில், இன்று ஆவரங்கால் - சர்வோதயா பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு  முயற்சி செய்த ...

Read more

ஒரு வருடம் கழித்துப் பழி தீர்ப்பு; மூவர் மீது வாள் வெட்டு

ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினையொன்றுக்குப் பழிதீர்க்கும் விதமாக  மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர், வலந்தலை பகுதியில் உள்ள ...

Read more

ஓராண்டுக்கு முன் நடந்தவை – தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! நிலாந்தன்.

  இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர் ...

Read more
Page 17 of 38 1 16 17 18 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist