முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம், சேந்தாங்குளம் பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று ...
Read moreDetailsபுங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் - புங்குடுதீவு ...
Read moreDetailsயாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவித்த பத்து மோட்டார் வாகன சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ...
Read moreDetailsசாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P. G. Mahipala அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். ...
Read moreDetailsபிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் முதலாவதாக இன்று இடம்பெரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், அதனைத் ...
Read moreDetailsதிருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களை ஏற்றிக்கொண்டு யாழ் நோக்கி பயணித்த ...
Read moreDetailsயாழில் 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டுநீர்பாசன முறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. ...
Read moreDetailsயாழ். ஓட்டுமடத்தைச் சேர்ந்த மரக்காலை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அவரது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ...
Read moreDetailsசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ...
Read moreDetailsயாழ்.குறிகட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த படகில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையிலேயே ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.