Tag: யாழ்ப்பாணம்

கைதடியில் தீவிரமடைந்து வரும் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வட மாகாணத்தில் ...

Read moreDetails

யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு ...

Read moreDetails

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு: இராணுவ சிப்பாய் கைது

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி ...

Read moreDetails

சாவகச்சேரியில் இடம்பெறவிருந்த மரக்கடத்தல் முறியடிப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில்  இடம்பெறவிருந்த பாரிய மரக்கடத்தல் முயற்சி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த ...

Read moreDetails

யாழ். ஒட்டகப்புலத்தில் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

யாழ்ப்பாணம்,தெல்லிப்பளை -ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன. அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக ...

Read moreDetails

யாழில் சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்ட வீடு முற்றுகை: 4 பேர் கைது

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டின்  உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வரைக் ...

Read moreDetails

யாழ்.வேலணையில் மிதிவெடிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், வேலணை - சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.  ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள் ...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கொல்களத்துக்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகளின்றி கொல்களம் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார ...

Read moreDetails

யாழில் மரம் வெட்டியவர் மரணம்!

யாழ்ப்பாணம், புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசிக்கும் 61 வயதான ஓய்வுபெற்ற பல்கலைக்கழக ...

Read moreDetails

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல்! மூவர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர். அச்சுவேலி – ...

Read moreDetails
Page 20 of 58 1 19 20 21 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist