Tag: யாழ்ப்பாணம்

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட பருத்திதுறை வைத்தியசாலை

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில் ...

Read moreDetails

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் பயங்கர விபத்து!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் ...

Read moreDetails

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்  மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை ...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம்: யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரி யாழ் பல்கலை மாணவர்களால் இன்று போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ...

Read moreDetails

தந்தையுடன் மகள் வாக்குவாதம்: தாய் உயிரிழப்பு!

கணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய தாய் வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்த  சம்பவம் யாழில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - ...

Read moreDetails

இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் அண்மையில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு குறித்த காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர். ...

Read moreDetails

வட்டுக்கோட்டை வாள்வெட்டுப் படுகொலை: 4 பேர் கைது!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சிப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண ...

Read moreDetails

சுழிபுரத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது  அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் ...

Read moreDetails

யாழில் பொலிஸார் மீது தாக்குதல்: இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில்  பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூவரில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்ட  நபர்களே,அதனைத் தடுக்க ...

Read moreDetails

சிறப்பு முகாம் சிறையை விடக் கொடூரமானது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். யாழ் ...

Read moreDetails
Page 22 of 58 1 21 22 23 58
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist