Tag: ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். அந்தவகையில்  இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் முதலாவது ...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது!

”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐக்கிய மக்கள் சக்தி ...

Read moreDetails

இஸ்மாயில் ஹனியே படுகொலை: ஜனாதிபதி கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின்(Ismail Haniyeh) படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ...

Read moreDetails

ஆசிரியர்களைக் கண்டித்த ஜனாதிபதி!

பாடசாலைக் கல்விக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடையறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails

பிள்ளையானை சந்தித்த ஜனாதிபதி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில் ...

Read moreDetails

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தவகையில் குறித்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

சீரற்ற காலநிலை: நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது ...

Read moreDetails

இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு – ஜனாதிபதி

நாடு எதிர்நோக்கும் இரு முக்கிய சவால்களில் ஒன்று நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றொன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே கட்சி ...

Read moreDetails

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசியா ஆர்வம்!

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ...

Read moreDetails

ரணிலே அடுத்த பொது வேட்பாளர்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிவாகை சூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist