Tag: ரணில் விக்ரமசிங்க

யோகா தின நிகழ்வில் ரணில் பங்கேற்பு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து ரணில் கருத்து!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தேச வேலைத்திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச ...

Read moreDetails

4 முதல் 5 மில்லியன் இலங்கையர்களை உணவு நெருக்கடி நேரடியாகப் பாதிக்கும்- ரணில்

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியுடன் இருக்கவிடாதிருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் இன்று காலை பிரதமர் ...

Read moreDetails

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ...

Read moreDetails

இலங்கைக்கான சீனாவின் உதவிகள் பாரிய முதலீடாகவும் வர்த்தகமாகவும் தொடரும் – சீனத் தூதுவர்

கடன்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ...

Read moreDetails

எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமரின் அறிவிப்பு!

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே ...

Read moreDetails

21வது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே அமையும் – ரணில்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையும் எனவும், பாதகமாக அமையாது ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி செய்யும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (திங்கட்கிழமை) ...

Read moreDetails

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம்: சாணக்கியன் கூறிய கருத்துக்களை மீளப்பெற வேண்டும் – ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் ...

Read moreDetails

மின்வெட்டை அமுல்படுத்தினால் இந்தியாவிடம் உதவி கோரும்படி என்னிடம் கேட்க வேண்டாம் – மின்சார சபைக்கு ரணில் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது ...

Read moreDetails
Page 17 of 25 1 16 17 18 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist