Tag: ரணில் விக்ரமசிங்க

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் – பிரதமர்!

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபை உறுப்பினர்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதால் ...

Read moreDetails

ரணிலுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை – மத்திய வங்கியின் ஆளுநர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மத்திய ...

Read moreDetails

குறைநிரப்பு பிரேரணை இன்று முன்வைப்பு – ரணில் விசேட உரை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ...

Read moreDetails

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு – 21 குறித்து இறுதி தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று  (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ...

Read moreDetails

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்றில் பிரதமர் உரை!

நாடாளுமன்றில் எதிர்வரும் 07ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக அவர் இதன்போது உரையாற்றவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ ...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமருடன் ரணில் பேச்சு!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமரிடம் விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுமதி ...

Read moreDetails

நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் பணிப்புரை!

உணவு நெருக்கடிக்கு தீர்வாக நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை ...

Read moreDetails

ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் – வஜிர

ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என தான் முன்னர் கூறியது இன்று நடந்து கொண்டிருக்கின்றது என ஐக்கிய ...

Read moreDetails

நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை – ரணில்!

நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் போதே ...

Read moreDetails

போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

கோட்டா கோ கமவில் உள்ள செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு அவர்களின் பிரச்சினைகளை கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

Read moreDetails
Page 18 of 25 1 17 18 19 25
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist