Tag: ரணில் விக்ரமசிங்க

19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை!

நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாகம் மற்றும் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் ...

Read more

ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு பயணம்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் ...

Read more

செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்தினார் ரணில்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ...

Read more

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல்: தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் – ஜனாதிபதி!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ...

Read more

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 38 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ...

Read more

பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த ஜனாதிபதி எதிர்பார்ப்பு

பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இது பிளாட்டினம் கூட்டுத் திட்டத்தின் பின்னணியில் ...

Read more

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக குழு நியமனம்!

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ...

Read more

IMFஇன் உடன்படிக்கையை எட்டுவது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும் – ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை எட்டுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை வரலாற்றில் ...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ...

Read more

ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? நிலாந்தன்.

    நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு தேசிய அரசாங்கம்தான். பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளின்போது உலகின் உயர்ந்த ஜனநாயகங்கள் அவ்வாறான தேசிய அரசாங்கங்களைத்தான் உருவாக்கின.ஆனால் ...

Read more
Page 9 of 19 1 8 9 10 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist