Tag: ரயில்வே

ஆன்லைன் டிக்கெட் மோசடி; சி.ஐ.டி. வெளியிட்ட தகவல்!

இலங்கை ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்படும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை ...

Read moreDetails

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்!

தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 10 ...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியூர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக மொத்தம் 10 விசேட ரயில்கள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ...

Read moreDetails

தமிழ்-சிங்கள புத்தாண்டு; விசேட ரயில் சேவை!

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட புகையிரத சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ...

Read moreDetails

திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!

கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் ...

Read moreDetails

கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழிநுட்பக் ...

Read moreDetails

ஒரு நாளில் 1 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டிய கலிப்சோ ரயில்!

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ ரயில், ஒரு நாளைக்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரவளையில் ...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை இலங்கை ரயில்வே இடைநிறுத்தியுள்ளது. பல ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை இடைநிறுத்த இலங்கை ரயில்வே முடிவு ...

Read moreDetails

ஆன்லைன் ரயில் பயணச் சீட்டு மோசடி; விசாரணையை ஆரம்பித்த சிஐடி!

எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல் ...

Read moreDetails

ரயில் சேவை பாதிப்பு!

தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக தெற்கு கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist