Tag: ரயில்

அத்தியவசிய தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

அடுத்த வாரம் வேலைநிறுத்தத்தின் போது தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 21ஆம், 23ஆம் மற்றும் 25ஆம் ஆகிய திகதிகளில் ஆயிரக்கணக்கான ...

Read moreDetails

ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு குறித்து பந்துல விளக்கம்!

ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும் பேருந்து கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை ...

Read moreDetails

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட ...

Read moreDetails

நைஜீரியாவில் ஆயிரம் பயணிகளுடன் பயணித்த ரயில் மீது தாக்குதல்: பெரும்பாலானோர் கடத்தல்!

நைஜீரியாவில் ஆயுததாரிகள் வடக்கு கடுனா மாநிலத்தில் ரயிலில் இருந்து அறியப்படாத எண்ணிக்கையிலான பயணிகளை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நைஜீரிய நகரத்திற்குச் ...

Read moreDetails

ரயில் கட்டணங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளன!

அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும் ...

Read moreDetails

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரிப்பு!

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள ...

Read moreDetails

ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

வட்டவளை- ரொசல்ல பகுதியில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) முற்பகல், ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

வவுனியா கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி ...

Read moreDetails

ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மேல் மகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமென ...

Read moreDetails

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை அடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist