சுகீஸ்வர பண்டார கைது!
2026-06-18
ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள ...
Read moreDetailsவட்டவளை- ரொசல்ல பகுதியில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) முற்பகல், ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsவவுனியா கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி ...
Read moreDetailsரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மேல் மகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமென ...
Read moreDetailsரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை அடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 ...
Read moreDetailsபோக்குவரத்தை எளிதாக்க கூடுதல் பேருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். ரயில்வே தொழிற்சங்கங்களின் திடீர் பணிப்புறக்கணிப்பையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsபிரான்ஸின் பிரபல ரயில் தயாரிப்பு நிறுவனமான அல்ஸ்டோம் நிறுவனம், டென்மார்க் நாட்டிற்கான புதிய ரயில்களை தயாரிக்கவுள்ளது. டென்மார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் பங்கெடுத்து, புதிய ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ...
Read moreDetailsபிரித்தானியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் தனிமைப்படுத்தும்போது இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை எடுக்க வேண்டும். அனைத்து வருகையாளர்களும் தங்களது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.