எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
உக்ரைனுக்கு புதிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா வேண்டுமென்றே நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பதாக ரஷ்யா சாடியுள்ளது. உக்ரைனிய தலைமையின் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ...
Read moreDetailsஉக்ரைனின் வடக்கு பகுதி நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வரும் நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டில் அமெரிக்கா இராணுவ ஆயுத உதவியை வழங்கவுள்ளது. ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர். தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும் ...
Read moreDetailsடோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால், கனரக ஆயுதங்களை மேற்கு நாடுகளிடம் உக்ரைன் கோரியுள்ளது. கிழக்கு டோன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல் குறித்து உக்ரைன் பாதுகாப்பு ...
Read moreDetailsஇந்த குளிர்காலத்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்படக்கூடும் என்று அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விநியோகத்தை நிறுத்தினால், குளிர்காலத்தில் பெரிய எரிவாயு பற்றாக்குறை ...
Read moreDetailsஉக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாடும் ...
Read moreDetailsஉக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், 'உக்ரைனிலிருந்து ...
Read moreDetailsரஷ்யாவில் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான வயது வரம்பு ரஷ்யா செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நியூயோர்க்கில் நேற்று (புதன்கிழமை) பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,062பேர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.