முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி ...
Read moreDetailsரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரேனுக்கு 425 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்தவகையில் உக்ரேனுக்கு போர் ...
Read moreDetailsஉக்ரேனில் நடந்த போரில் இருந்து தப்பி ஓடிய ரஷ்ய இராணுவ வீரர்கள் 6 பேருக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமை ...
Read moreDetailsரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓகோட்ஸ்க் கடலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் தத்தளித்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 46 வயதுடைய ...
Read moreDetailsஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் கடற்கரையில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் முனையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனின் இராணுவம் திங்கள் (07) அன்று கூறியுள்ளது. இது ரஷ்யாவின் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது ...
Read moreDetailsரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத் ...
Read moreDetailsரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் 'சர்வதேச எல்ஜிபிடி பொது இயக்கம்' என்று அழைக்கப்படுவதை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் அதன் நடவடிக்கைகளை தடை செய்துள்ளது. மூடிய ...
Read moreDetailsபின்லாந்து அதன் நீண்ட ரஷ்ய எல்லையில் உள்ள இறுதி கடவையை மூடியுள்ள நிலையில், இதனை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. ரஷ்ய 'கலப்பின நடவடிக்கையின்' இலக்காகிவிட்டதாக பின்லாந்து கூறுகிறது. ...
Read moreDetailsபுலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்த பின்னர், ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக ஃபின்லாந்து அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இறுதி வரை, ரஷ்யாவுடனான அதன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.