Tag: வருமானம்

சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார். ...

Read moreDetails

டொயோட்டாவின் முழு ஆண்டு இலாபம் 21% சரிவு!

டொயோட்டா மோட்டார் நடப்பு நிதியாண்டில் இலாபம் ஐந்தில் ஒரு பங்கு குறையும் என்று எதிர்பார்க்கிறது என வியாழக்கிழமை (08)கூறியது. அமெரிக்க டொலரின் பலவீனம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

2025 மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பட பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைய ...

Read moreDetails

இலங்கை போக்குவரத்து சபைக்கு 1300 மில்லியன் ரூபா வருமானம்!

ஏப்ரல் பண்டிகை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) 1300 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. 2025 ஏப்ரல் 10 முதல் 19 வரையிலான காலக் கட்டத்தில் ...

Read moreDetails

ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி!

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

தொழில்நுட்ப சேவை வரி மூலம் 1,300 கோடி ரூபா வருமான இலக்கு!

இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 சதவீத வரி மூலம் 1,300 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் அதிகாரிகள் ...

Read moreDetails

150% வருமான அதிகரிப்பை பதிவு செய்த தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம்!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 150% வருமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன மாரசிங்க ...

Read moreDetails

2025 இல் இலங்கையின் மொத்த ஏற்றுமதி இலக்கு $19 பில்லியன் டொலர்கள்!

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) கணித்துள்ளது. இவ்வாண்டின் ...

Read moreDetails

வயிறு, வருமானம் குறித்து மட்டுமே நாட்டு மக்கள் சிந்திக்கக்கூடாது என்கிறார் மஹிந்தானந்த!

வயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றனர். எனவே, தற்போதைய நிலைமையையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகம் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist