வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 328 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் ...
Read moreவவுனியா மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று (வியாழக்கிழமை), வவுனியா- மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிக்கா ...
Read moreஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகரில் நடமாடுபவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளான சதொச ...
Read moreவவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி (சுப்பர்மாக்கட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. குறித்த அங்காடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா ...
Read moreநாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) ...
Read moreகொரோனா பரவலை கருத்திற்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுவதுடன், ...
Read moreவீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வவுனியா - 1 ஆம் ஒழுங்கை ...
Read moreவவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் ...
Read moreவவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உட்பட 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர். ...
Read moreவவுனியா மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் கடும் அச்சுறுத்தலாக ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.