Tag: வவுனியா

குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

வவுனியாவில் டிப்பருடன் மோதி பேருந்து விபத்து – 15 பேர் காயம்!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில் ...

Read moreDetails

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு!

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வொன்று இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அல் - இக்பால் மகா வித்தியாலயத்தில் குறித்த செயலமர்வு ...

Read moreDetails

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா நேற்று(புதன்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ...

Read moreDetails

பண்டாரவன்னியனின் 219ஆவது நினைவு நாள் இன்று!

வன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி – தற்காலிகமாக மூடப்படுகின்றது வவுனியா தாதியர் கல்லூரி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா தாதியர் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கல்லூரி நாளை முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக ...

Read moreDetails

சட்ட ஆட்சி இலங்கையில் இல்லை என்பதற்கு ஆயிஷாவின் மரணமே சாட்சி – வவுனியாவில் பெண்கள் போராட்டம்!

இலங்கையில் சட்டஆட்சி, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை 9 வயது சிறுமியின் கொலைச் சம்பவம் கண்ணூடாக காட்டியுள்ளதாக வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அட்டுலுகமவைச் சேர்ந்த 9 ...

Read moreDetails

அதிகாரத்திற்காக சண்டையிடும் இரு யானைகள் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா - மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்தவிடயம் தொடர்பாக தெரிவித்துள்ள வனவிலங்கு அதிகாரிகள், இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில் ...

Read moreDetails

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ...

Read moreDetails

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதற்றம்!

வவுனியா ரயில் நிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் ஏற்படாமல் ...

Read moreDetails
Page 8 of 17 1 7 8 9 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist