Tag: வவுனியா

”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”

”விடுதலைப்புலிகளின்  காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு ...

Read moreDetails

வடமாகாணத்தில் 50 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேற்றம்

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று ...

Read moreDetails

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு-பாடசாலையில் பதற்றம்!

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு ...

Read moreDetails

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா ...

Read moreDetails

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு நேர்ந்த சோகம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப்  பொலிஸார் மீது மோட்டார் சைக்கியொன்று மோதிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார்  ...

Read moreDetails

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...

Read moreDetails

வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா வெடுக்குநாரி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட  சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த ...

Read moreDetails

வவுனியாவில் பொதுமுடக்கம் – பல சேவைகள் ஸ்தம்பிதம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு ...

Read moreDetails

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிவு: விவசாயிகள் கவலை

வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பதற்கு ...

Read moreDetails

அரசாங்கமும் – தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றக்கூடாது: செல்வம் எம்.பி

அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 7 of 17 1 6 7 8 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist