Tag: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

தனித்து விடப்படும் மஹிந்த – ரணிலுடன் நெருக்கம் காட்டும் மொட்டு உறுப்பினர்கள்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு!

அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது தேர்தல் பேரணியை இன்று (வெள்ளிக்கிழமை) அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது. ...

Read moreDetails

கோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம்!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் பொது நிதி ...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் நாளை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ...

Read moreDetails

தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது – கோகிலா ஹர்சனி குணவர்தன!

நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் தாங்கள் தயாராகவே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails

மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (வியாழக்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இதன்போது ...

Read moreDetails

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு – மொட்டு கட்சி!

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது – சாகர காரியவசம்!

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

Read moreDetails

புதிய கூட்டணி தொடர்பில் ஆராய மீண்டும் சந்திக்கின்றன மொட்டு கட்சியும் ஐ.தே.கவும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ...

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist