Tag: ஹரிணி அமரசூரிய

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ...

Read moreDetails

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய

நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து ...

Read moreDetails

புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் ஆலோசனை!

நாடாளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தேசிய மகளிர் வலைப்பந்து அணி பிரதமருடன் சந்திப்பு!

இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் தேசிய அணி நேற்று (14) விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்தது. பிரதமர் ...

Read moreDetails

பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் ...

Read moreDetails

பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு

கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் புதிதாக எதுவும் கூறப்படவில்லை – ஹரிணி!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் நாடாளுமன்ற ...

Read moreDetails

சமீபத்திய அரசியலில் இரு பெரும் துரோகங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

சமீபத்திய அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் இரு பெரும் துரோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி ...

Read moreDetails
Page 5 of 5 1 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist