Tag: அலி சப்ரி

வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 2025 ஆண்டு, பெப்ரவரி மாதத்துக்குள் வாகன இறக்குமதி  தொடர்பான அனைத்துத் தடைகளையும், மற்றும் கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி ...

Read moreDetails

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார்!

மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ...

Read moreDetails

போலாந்தில் பணிபுரிய இலங்கையர்களுக்கு அழைப்பு!

இலங்கைத்  தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு  போலாந்து அரசு  கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் போலாந்திற்கு ...

Read moreDetails

கடற்படை வீரரின் மரணம்: இந்தியா-இலங்கை விசேட சந்திப்பு!

இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட  போது இலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தை இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இந்தியாவுக்கான ...

Read moreDetails

வெளியுறவு அமைச்சர் கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தோஹா மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக ...

Read moreDetails

இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் – அமைச்சர் அலி சப்ரி

அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நாடளுமன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதில் ...

Read moreDetails

ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார் – ஹரின் பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடினார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் ...

Read moreDetails

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: அமைதியான தீர்வு அவசியம் – இலங்கை வலியுறுத்து

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளது ...

Read moreDetails

சீனா இலங்கையின் நண்பராகவும் முன்னேற்றத்தில் பங்குதாரராகவும் இருக்கின்றது – வெளிவிவகார அமைச்சர்

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் சீனா அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் ...

Read moreDetails

தமிழர் இனப்படுகொலை குறித்த கனடா பிரதமரின் அறிக்கை – இலங்கை கண்டனம்

உள்நாட்டு பொறிமுறை நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது என கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist