Tag: எச்சரிக்கை

இதய நோயாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி நாளாந்தம் சுமார் 170 இதய ...

Read moreDetails

வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறியீடு, மனித ...

Read moreDetails

நாட்டின் 08 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

நாட்டின் 08 மாவட்டங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மனித உடல் ...

Read moreDetails

தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும், அதிக நீரை பருகுமாறும் வலியுறுத்து!

தெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை ...

Read moreDetails

வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக எச்சரிக்கை

ஜப்பான் டோக்கியை இலக்கு வைத்து வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் டோக்கியோ - ஹொக்கைடோ பகுதியிலுள்ள மக்களை உடனடியாக ...

Read moreDetails

அடுத்த 4 வாரங்களுக்கு கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை!

உருமாறிய கொரோனா XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மாறுபாட்டால், வைரஸின் முந்தைய வேரியண்டைக் ...

Read moreDetails

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிம்ச்சல் ...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைப்பதானது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் – கொழும்பு பேராயர் எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் ...

Read moreDetails

பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய பதில் வழங்கப்படாவிடின் உயர் ...

Read moreDetails

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும்!

தென் தமிழகத்தில் நாளை(புதன்கிழமை), நாளை மறுதினம் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist